இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்
பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்
எமக்கென இருக்கிறது
நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று
- தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# எதுவரை - இதழ் - 05, செப்டம்பர் 2012
# உயிர்மை
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# எதுவரை - இதழ் - 05, செப்டம்பர் 2012
# உயிர்மை
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# திண்ணை
# Artist - Roshan Dela Bandara
# Artist - Roshan Dela Bandara